×

ஒசூர் அருகே பைக்கில் சென்றவர்கள் மீது மரம் விழுந்து ஒருவர் பலி..!!

ஒசூர்: ஒசூர் அருகே பைக்கில் சென்றவர்கள் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை அந்தேவனப்பள்ளியில் மழையால் மரம் சாய்ந்தபோது, பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் சிக்கினர். பைக்கில் சென்ற லோகேஷ் (45) சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ஓட்டிச் சென்ற ரமேஷ் (32) படுகாயம் அடைந்தார்.

The post ஒசூர் அருகே பைக்கில் சென்றவர்கள் மீது மரம் விழுந்து ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Dhenkanikottai Anthevanapalli ,Lokesh ,Dinakaran ,
× RELATED கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து...